✍🏻 அன்புள்ளவர்களே! நபி ﷺ அவர்கள் ஆஷுரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். இரண்டு நாள் தொடர்ந்து நோன்பு வைக்க வேண்டும். உதாரணம் [முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11] ஒரு நாள் மட்டும் நோன்பு வைப்பது மக்ருஹ் ஆகும்.
தமிழகத்தில் வருகிற 16/07/2024 செவ்வாய் கிழமை மற்றும் 17/07/2024 புதன்கிழமை அல்லது 17/07/2024 புதன்கிழமை மற்றும் 18/07/2024 வியாழக்கிழமை.
வெளி நாட்டில் வருகிற 15/07/2024 திங்கள் கிழமை மற்றும் 16/07/2024 செவ்வாய் கிழமை அல்லது 16/07/2024 செவ்வாய் கிழமை மற்றும் 17/07/2024 புதன்கிழமை.
நபி ﷺ அவர்களிடம் “கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள், “கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்” என்று விடையளித்தார்கள். முஸ்லிம் (2158)
நினைவூட்டல் செய்தி: பிஸ்மில்லாஹ்
✍🏻. அன்புள்ள சொந்தங்களே... இன்ஷா அல்லாஹ் UAE -யில்
இன்றைய இரவில் அளவில்லா நன்மைகளை அள்ளித்தரும் عَاشُورَاءَ ஆஷுராவுடைய சுன்னத்தான நோன்பு வைக்க ஸஹர் வைக்கணும்.
நோன்பு நோற்கும் நாம்; ஸஹர் நேரத்திலும், இப்தார் நேரத்திலும், தஹஜத்திலும் நம் சபை சிறக்க நம் துஆவோடு எப்போதும் இணைத்துக் கொள்வோம்.
ஸஹர் முடிவு: 03:45 am
இப்தார் நேரம்: 07:15 PM
தங்கள் அனைவரும் வளமோடும், நலமோடும் வாழ வல்லோனிடம் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம். 💐💐💐
0 comments:
Post a Comment