நமது அல்அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்ச்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்...

          أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) 




நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர்  மவ்லானா அருளாட்ச்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் மகனாரும் & நம் மன்றத்தின்  உறுப்பினருமான‌ S.  முகம்மது அப்துல் ஹாதி B.E  (அருளாட்ச்சி)  & S.மீராள் ஆஃப்ரின் B.sc   அவர்களுக்கு 19-05-2024  ஞாயிற்றுக்கிழமை  ன்று செங்கோட்டை A.S.M இந்திரா திருமண மண்டபத்தில் வைத்து மவ்லானா O.M அப்துல் காதிர் ஹஜ்ரத் தலைமையில் நிகாஹ் நடைபெற‌ உள்ளதால்; நமது அல் அமீன் துபை ஐமாஅத்தின் நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். ஆதலால் அவர்களை நம் மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  "இருவரும் வாழ்வில் எல்லா வளமும்நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல் அமீன் துபை ஜமாஅத்  (ஜக்கிய அரபு அமீரகம்)  வல்லோன் இறைவனை பிராத்திக்கின்கிறோம்..".

மணமக்களை வாழ்த்தும் துஃஆ

بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير

"பாரகல்லாஹுலக வபாரக் அலைக  ஜமஅ பைனகுமாஃபீ கைர் "

(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம்  நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப்  பொழியட்டும்உங்கள்  இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்

"அன்பை மலர் மாலையாய்..!
உறவை பூச்செண்டாய்...!
ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம்
முடிவில்லா இன்ப பயணமாக
மாற எங்களது அல் அமின் துபை ஜமாத் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்....... "

No comments:

Post a Comment