அல் அமீன் துபை ஜமாஅத்தின் மாதாந்திர கூட்டம்!

 

அல் அமீன் துபை ஜமாஅத்தின் மாதாந்திர கூட்டம்!

முதல் மன்ற கூட்ட அழைப்பிதழ்.PDF

புதிய‌ நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ பின்பு முதல் மன்ற கூட்டமாகும்.

                                                                                                                          நாள்:  29- 04- 2024.

கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு….

இன்ஷா அல்லாஹ் வருகிற 04-05-2024 சனிக்கிழமை அன்று அந்திமாலை 07:30 pm மணி அளவில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு Centerpoint Metro Sation அருகிலுள்ள‌  [Rashidiya] பூங்காவில் வைத்து நம் சபையின் பொதுக்குழு கூட்டம் நம் சபையின் தலைவர்  P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. ஆக  நம் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்…

கூட்டத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்கள்:.

1.        நம் சபையின் செயல்பாடுகளை துரிதப்படுத்த / மண்டல வாரியாக பொருப்புதாரிகளை நியமித்தல் சம்பந்தமாக...

2.        நாம் ஏற்கனவே அறிவித்தது போல; இவ்வாண்டில் [2024 ஆம் ஆண்டில்] நமது சபையின் உறுபினர்களில்  நிக்காஹ் ஆனவர்களுக்கு [kit]  கிட் வழங்கி வாழ்த்து தெரிவித்தல்.

3.        நம் மன்றத்தை வளர்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் வழிகள் சம்பந்தமாக மஷ்வராஹ் கேட்டல்.

4.        மேலும் நமது தலைவரின் அனுமதியின் பேரில் ஒரு சில விஷயங்கள்.....

                                                                                                                                                   செயலரின் கையெப்பம்.

  1. ·         குறிப்பு: கூட்டத்திற்கு வரும் போது கலர் புகைப்படம் ஒன்று அவசியம் கொண்டு வரவும்,
  2. ·         இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரவு உணவு விருந்தில் அவசியம் கலந்து கொள்ளவும்.
  3. ·         Centerpoint Metro Sation லிருந்து Union Metro Station வழியாக‌ Expo 2020 - க்கு செல்லும் கடைசி மெட்ரோ 10.25pm ஆகும். அதற்கு தகுந்தார் போல் தங்களின் பயணங்களை அமைத்துக் கொள்ளுமாறு நினைவுபடுத்தப்படுகிறது.

****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******

 

நிகழ்சி நிரல் :

                                                                                           

                                                                      தலைமை:- 

             P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை) அவர்கள்.                                    தலைவர்அல் அமீன் ஜமாஅத்துபை.                                   

முன்னிலை:-     

 மன்ற உறுபினர்கள் அனைவரும்.

கிராஅத்:-                          

General Administrator v. கமால் மைதின். BE அவர்கள்.

வரவேற்புரை  :-      

M.அப்துல் ஹமீது [பாபு]  (வாசுதேவநல்லூர்அவர்கள்

                                   தொலைத் தொடர்பு தகவலர்அல் அமீன் ஜமாஅத்.                                      

வாழ்த்துரை    :-    

 மதிப்பிற்குரிய ஹாஜி. அருளாச்சி S.ஜலாலுதீன் அவர்கள்.

                         மதிப்பிற்குரிய  M. சேகு அப்துல் காதர் [ஊத்துமலை]  அவர்கள்                                                                          துனைத்  தலைவர். ல் அமீன் ஜமாஅத். துபை.

                   Mசெய்யது மலுக்கு மேத்தா வெள்ளானை கோட்டை. அவர்கள்                                                                             பொருளாளர் , அல் அமீன் ஜமாஅத். துபை.

சபையின் செயலாக்க உரை:- 

                மதிப்பிற்குரிய அருளாச்சி S.முகம்மது அலி   ஜின்னா. அவர்கள்                                                                  முன்னாள் செயலர். அல் அமீன் மாஅத். துபை.

இந்நிகழ்வை தொகுத்து வழங்கி & நம்
சபையின் கடந்த மாத‌ செயற்பாடுகளை விளக்குபவர்   :-  

  நம் சபையின் செயலர் மவ்லானா அவர்கள்.  

நன்றியுரை:-                       

                                M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)  அவர்கள்.                            துனைச்  செயளாளர் : அல் அமீன் ஜமாஅத். துபை  

துஆ:-  

நம் சபையின் செயலர் மவ்லானா அவர்கள்.  

                      

****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******

•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈••• •••••┈┈┈┈┈┈┈┈┈┈•••

 

மஷ்வராவில் பரக்கத் உள்ளது என நபி  அவர்கள் கூறினார்கள். ..

No comments:

Post a Comment