மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின் தாயார் பாரிசாள்பீவி வபாத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அல்அமீன் துபை ஜமாஅத்  உறுப்பினர் மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின்  தாயார் மற்றும் மேலமருதப்புரம் சேட் மரைக்காயர் அவர்களின் மனைவி பாரிசாள்பீவி அவர்கள் 14/10/2017 சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் வபாஅத்ஆகிவிட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 14/10/2017 சனிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் வைத்து ளுஹர்க்கு பின்பு  நடைபெறும்அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

    ReplyDelete