அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அல்அமீன் துபை ஜமாஅத் உறுப்பினர் மேலமருதப்புரம் மேத்தர் அவர்களின் தாயார் மற்றும் மேலமருதப்புரம் சேட் மரைக்காயர் அவர்களின் மனைவி பாரிசாள்பீவி அவர்கள் 14/10/2017 சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் வபாஅத்ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 14/10/2017 சனிக்கிழமை அன்று மேலமருதப்புரத்தில் வைத்து ளுஹர்க்கு பின்பு நடைபெறும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
ReplyDelete