Educational Welfare.

வாசுதேவநல்லூர் ஹமீது பீவி அவர்கள் வபாஅத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வாசுதேவநல்லூர் பழையரஸ்தா தெருவில் வசிக்கும் முகைதீன் மேத்தப்பிள்ளை என்ற தங்கராசு ஆசிரியர் (ஒய்வு) அவர்களின் மனைவியும் முகம்மது இல்யாஸ் அவர்களின் தாயாருமாகிய ஹமீது பீவி அவர்கள் 13/01/2014 திங்கள்கிழமை காலை 10.00 மணி அளவில் திருநெல்வேலி மருத்துவ மனையில் வைத்து வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்). இவர் நமது மன்ற உறுப்பினர் அருளாட்ச்சி  பொன்பாபு என்ற N.முகம்மது மைதீன் அவர்களின் மாமியுமாவார். அன்னாரின் நல்லடக்கம் 13/01/2014 திங்கள்கிழமை மாலை 6.00 மணி அளவில் வாசுதேவநல்லூரில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 
Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About