15.08.2012 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ. ஜெயலலிதாஅவர்கள் மாநில அளவிலான "சிறந்த சமூக சேவகர்" விருதினை கீழக்கரை தாஸீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுமையா அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.
0 comments:
Post a Comment