அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று மேல் முறையீடு செய்வோம். மாபெரும் ராமர் கோயில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய நிலம் முழுவதும் கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று இந்து மகாசபை உறுப்பினர் கம்லேஷ் திவாரி சனிக் கிழமையன்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே ஜம்இய்யத் உலமா - இ - இந்த் என்ற அமைப்பும் சுன்னி வக்ஃப் வாரியமும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.
thanks to:http://www.inneram.com
0 comments:
Post a Comment